அமலாக்கத்துறை: செய்தி
சர்வதேச போதைப் பொருள் வழக்கில் இந்தியா-அமெரிக்க ஒத்துழைப்பு உலகிற்கே முன்னுதாரணம்; எஃப்ஏடிஎஃப் பாராட்டு
சர்வதேச அளவில் பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதி திரட்டலுக்கு எதிராகச் செயல்படும் அமைப்பான எஃப்ஏடிஎஃப் (FATF), இந்தியாவின் அமலாக்கத்துறை (ED) மற்றும் அமெரிக்க அமைப்புகள் இணைந்து நடத்திய கூட்டு விசாரணையை, சர்வதேச ஒத்துழைப்புக்கு ஒரு சிறந்த உதாரணமாகப் பாராட்டியுள்ளது.
சஹாரா குழுமம் மீது ₹1.74 லட்சம் கோடி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
சஹாரா குழுமத்தின் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையில், அமலாக்கத்துறை அதன் நிறுவனர் சுப்ரதா ராய், அவரது குடும்பத்தினர் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது: ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்
சட்டவிரோத ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், அமலாக்கத்துறை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ கே.சி.வீரேந்திராவை கைது செய்துள்ளது.
கடன் மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) அன்று ரூ.3,000 கோடி கடன் மோசடி மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனில் அம்பானிக்கு எதிராக லுக்அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
பணமோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்; ஆகஸ்ட் 5 அன்று ஆஜராக உத்தரவு
ரூ.3,000 கோடி வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மும்பையில் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானியின் நிறுவனங்களுடன் தொடர்புடைய பல இடங்களில் அமலாக்க இயக்குநரகம் (ED) வியாழக்கிழமை சோதனை நடத்தியது.
சட்டவிரோத சூதாட்ட செயலிகள் வழக்கில் விஜய் தேவரகொண்டா, ராணா டக்குபதி, பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன்
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை ஊக்குவித்ததாக ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், லட்சுமி மஞ்சு உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் அமலாக்கத்துறையால் கைது
₹2,000 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேலை அமலாக்க இயக்குநரகம் (ED) கைது செய்துள்ளது.
விஜய் தேவரகொண்டா, ராணா டக்குபதி உள்ளிட்ட பிரபலங்கள் மீது வழக்கு பதிந்த அமலாக்கத்துறை
சட்டவிரோத பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்க இயக்குநரகம் (ED) வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை நீலாங்கரையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
முன்னாள் பிரபல நடிகை அருணாவின் நீலாங்கரை வீட்டில் அமலாக்கத்துறை (Enforcement Directorate - ED) அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது
இந்திய அமலாக்க நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக, வெளிநாட்டிற்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி, வெள்ளிக்கிழமை (ஜூலை 4) அன்று அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
₹101.4 கோடி வங்கி மோசடி வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் தந்தையிடம் அமலாக்கத்துறை விசாரணை
நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையும், தெலுங்கு தயாரிப்பாளருமான அல்லு அரவிந்திடம் ஹைதராபாத்தில் அமலாக்க இயக்குநரகம் (ED) மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது.
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி என இயக்குனர் சுதா கொங்கரா தகவல்
நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா மற்றும் ரவி மோகன் நடிக்கும் 'பராசக்தி' திரைப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் இருப்பதாக சமீப நாட்களில் தகவல் வெளியானது.
டாஸ்மாக் வழக்கில் எல்லை மீறி செயல்படுவதாக அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்; வழக்கு விசாரணைக்கு தடை
இந்திய உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் அரசு நிறுவனமான டாஸ்மாக் நடத்தும் மதுபானக் கடைகளில் சோதனைகளை நடத்துவதில் அமலாக்கத்துறை ஆக்ரோஷமாகமாக நடந்து கொள்வதாக கடுமையாக விமர்சித்துள்ளது.
யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது
ரூ. 6,210 கோடி மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) முன்னாள் யூகோ வங்கித் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுபோத் குமார் கோயலை கைது செய்துள்ளது.
பண மோசடி வழக்கில் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளரை கைது செய்தது அமலாக்கத்துறை
குஜராத்தில் அதிக அளவில் விற்பனையாகும் குஜராத் சமாச்சார் செய்தித்தாளின் இணை உரிமையாளர் பாகுபலி ஷாவை பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
டாஸ்மாக் நிறுவனத்துடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை (மே 16) தமிழ்நாட்டில் 10 இடங்களில் புதிய சோதனைகளை நடத்தியது.
மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாலையில் தீ விபத்து
தெற்கு மும்பையின் பல்லார்டு எஸ்டேட் பகுதியில் உள்ள கைசர்-ஐ-ஹிந்த் கட்டிடத்தில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) அதிகாலை ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணமோசடி வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவிற்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
பணமோசடி வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவை ஏப்ரல் 27 ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
பணமோசடி வழக்கில் ஜெகன் ரெட்டியின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல்
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் டால்மியா சிமென்ட்ஸ் (பாரத்) லிமிடெட் (DCBL) மீதான பணமோசடி வழக்கில், ஹைதராபாத் அமலாக்க இயக்குநரகம் (ED) ₹800 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, அமலாக்கத்துறை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சென்னையில் அமைச்சர் கே.என். நேரு, அவரது மகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
தமிழக அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது மகன் மக்களவை உறுப்பினர் அருண் நேருவுடன் தொடர்புடைய பல இடங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது.
₹1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருந்து அமலாக்கத்துறையை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விலகல்
டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிரான தமிழக அரசின் வழக்கை விசாரிப்பதில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தற்காலிக தடை; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் மீதான விசாரணையை மார்ச் 25ஆம் தேதி வரை தொடர வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (மார்ச் 20) அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை சோதனை; அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீடுகளிலும் சோதனை
சென்னையில் வியாழக்கிழமை (மார்ச் 6) அமலாக்கத்துறை முக்கிய மதுபான நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை குறிவைத்து பல சோதனைகளை நடத்தியது.
அந்நிய செலாவணி விதி மீறல்; பேடிஎம் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமென்ட் தளங்களில் ஒன்றான பேடிஎம், அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) விதிகளை மீறியதாக அமலாக்கத்துறையிடம் இருந்து நோட்டீஸை பெற்றுள்ளது.
இயக்குனர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை; இதுதான் காரணம்
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் தொடங்கப்பட்ட விசாரணையில், திரைப்பட இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது அமலாக்க இயக்குநரகம்.
விஜய் மல்லையா, நிரவ் மோடியிடம் இருந்து பலகோடி சொத்துக்கள் மீட்பு: நிதி அமைச்சர் தகவல்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று, அமலாக்க இயக்குனரகம் (ED) 22,280 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உரிமை கோருபவர்களுக்கு வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது என தெரிவித்தார்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கில் இயக்குனர் அமீர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னையை சேர்ந்த தி.மு.க. முன்னாள் நிர்வாகி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், ஜாபர் சாதிக், போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளின் பேரில் சிக்கியுள்ளார்.
அமேசான், பிளிப்கார்ட் வணிகர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை; காரணம் என்ன?
ஃபெமா விசாரணையின் ஒரு பகுதியாக, அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களில் வணிகம் செய்யும் சில விற்பனையாளர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வியாழக்கிழமை (நவம்பர் 7) சோதனை நடத்தியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
2 வருட சிறைவாசத்திற்குப் பிறகு ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்; டெல்லி நீதிமன்றம் உத்தரவு
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு இரண்டு வருட சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறையினர் விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா; என்ன நடந்தது?
பிரபல நடிகை தமன்னா பாட்டியா மீது அமலாக்கத்துறை 5 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.
கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு; அமலாக்கத்துறை முன் ஆஜராக முன்னாள் இந்திய கேப்டனுக்கு மீண்டும் சம்மன்
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் நடந்த நிதி முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் அரசியல்வாதியுமான முகமது அசாருதீனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பணமோசடி வழக்கு பதிவு செய்த ED
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (MUDA) நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் மீது அமலாக்க இயக்குனரகம் (ED) திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்த அமலாக்கத்துறை
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்தில் அமலாக்கத்துறை முதல்முறையாக சோதனை
லடாக் 2019இல் தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பிறகு, அமலாக்கத்துறை முதல்முறையாக அங்கு சோதனை நடத்தியுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ED-இன் மனுவை பரிசீலிக்க கால அவகாசம் தேவை எனக்கூறி கெஜ்ரிவாலின் ஜாமீன் நிறுத்தி வைப்பு
டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்திருந்த ஜாமீனை மீண்டும் இடைநிறுத்தியது. அதோடு ED -யின் மனுவை பரிசீலிக்க கூடுதல் அவகாசம் தேவை என்று கூறியுள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்
விதிமுறைகளை மீறி பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை மே 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
போன்சி மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் சொத்துகள் பறிமுதல்
பிட்காயின் போன்சி ஊழல் தொடர்பாக, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கியுள்ளது.